மழையால் ஒழுகிய அரசு பேருந்து - குடை பிடித்தபடி பயணம்செய்த மக்கள் | Pollachi

x

பொள்ளாச்சி அருகே அரசு பேருந்து ஒழுகியதால், பயணிகள் குடைபிடித்தபடி பயணித்தனர்.

பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகளில் இன்று சாரல் மழை பெய்தது. இந்தநிலையில், பொள்ளாச்சியிலிருந்து ஆழியார் சென்ற, 37 ஏ என்ற அரசு பேருந்தின் மேற்கூரை ஒழுகியது.

இதனால் பயணிகள் சிலர், குடை பிடித்தபடி பயணித்த நிலையில், மற்ற பயணிகள் கடும் அவதிக்கு ஆளானார்கள்.


Next Story

மேலும் செய்திகள்