#JUSTIN | பக்ரீத்-க்கு - ஆடு, மாடு பலி.. வெளியானது புது உத்தரவு

x

பக்ரீத் - ஆடு, மாடுகளை பலியிட தடையில்லை, பக்ரீத் பண்டிகையின் போது ஆடு, மாடுகளை மாநகராட்சி அனுமதிக்கப்படாத இடத்தில் வெட்டி பலியிட தடை விதிக்க உத்தரவிட கோரி வழக்கு, தடை விதிக்க மறுத்தது உயர்நீதிமன்ற மதுரைக்கிளை, கடந்தாண்டு நடைபெற்ற சம்பவத்தை சுட்டிக்காட்டும் மனுதாரர் ஏன்? பண்டிகை நெருங்கும் கடைசி நேரத்தில் தடை கோரி வந்துள்ளீர்கள் - நீதிபதிகள், ஆடு, மாடுகளை சட்ட விரோதமாக அனைத்து பகுதிகளும் வெட்டி பலியிடுவதாக மனுதாரர் புகார்


Next Story

மேலும் செய்திகள்