"தென்பகுதிகளில் உள்ள பெண்களுக்கு அதிக வாய்ப்பு வழங்கிடுக" - ஆளுநர் தமிழிசை

x

நெல்லை மாவட்டம் முக்கூடலில் பாலகன் சரஸ்வதி கலை மற்றும் அறிவியல் கல்லூரி புதிதாக கட்டப்பட்டுள்ள நிலையில் அதன் திறப்பு விழா நடைபெற்றது. விழாவில், சிறப்பு அழைப்பாளராக தெலுங்கானா மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் கலந்து கொண்டு திறந்து வைத்தார். கல்லூரியில் வைக்கப்பட்டிருந்த படங்களை பார்வையிட்டு, குழுப்படம் எடுத்து கொண்டார். விழாவில் பேசிய தமிழிசை சவுந்திரராஜன், பெண்களுக்கு அதிக வாய்ப்பு கொடுக்கப்பட வேண்டும் என்றார்.


Next Story

மேலும் செய்திகள்