தாமிரபரணி ஆற்றில் கரைக்க ஊர்வலமாக சென்ற வித விதமான விநாயகர் சிலைகள்

x

நெல்லை மாநகர பகுதியில் வைக்கப்பட்ட 79 விநாயகர் சிலைகள் கரைப்பதற்கு ஊர்வலமாக தாமிரபரணி நதிக்கரைக்கு ஊர்வலமாக கொண்டு செல்லபட்டு வருகின்றனர்

நெல்லை டவுன் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் 41 விநாயகர் சிலைகள் பிரதஷ்டை செய்யப்பட்டது

பாளையங்கோட்டை சுற்றுவட்டார பகுதியில் 26 விநாயகர் சிலைகள் பிரதஸ்டை செய்யப்பட்டது.

நெல்லை மாநகரப் பகுதிகளில் மொத்தமாக வைக்கப்பட்ட 79 சிலைகள் காவல்துறை பாதுகாப்புடன் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு வண்ணாரப்பேட்டை பேராட்சி செல்வி அம்மன் திருக்கோவில் முன்பு அமைந்துள்ள தாமிரபரணி நிதி கரையில் கரைக்கப்பட உள்ளது.

நெல்லை மாநகர காவல் துறை ஆணையாளர் தலைமையில் மூன்று துணை ஆணையாளர்கள் உதவி ஆணையாளர்கள் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்


Next Story

மேலும் செய்திகள்