ஜி-20 மாநாடு ஆலோசனை கூட்டம் "உங்களுக்கு ஏன் அழைப்பு வரவில்லை?" - ஓபிஸ் கூறிய காரணம்

x

ஜி-20 மாநாடு குறித்த ஆலோசனை கூட்டத்திற்கு

அழைப்பு வராததற்கு எந்த காரணமும் இல்லை என

ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

மதுரை செல்வதற்காக, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் வந்தார். அப்போது அவரிடம் செய்தியாளர்கள், ஜி 20 மாநாடு குறித்த ஆலோசனை கூட்டத்திற்கு ஏன் அழைப்பு வரவில்லை என கேட்டனர். அதற்கு ஒ.பன்னீர்செல்வம், எந்தக் காரணம் இல்லை என்றார்.


Next Story

மேலும் செய்திகள்