#BREAKING || "கோவில்களில் முதல் மரியாதை தடை" - நீதிமன்றம் அதிரடி உத்தரவு | Highcourt | Madurai

x

"கோயில்களில் யாருக்கும் முதல் மரியாதை வழங்குவதோ, தலைப்பாகை அணிவிப்பதோ, குடை பிடிப்பதோ செய்ய கூடாது", உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு, சிங்கம்புணரி மல்லா கோட்டை கிராமத்தில் உள்ள கோவில்களில் பொங்கல் விழாவில் முதல் மரியாதை அளிக்க கூடாது, அனைவரையும் சமமாக நடத்த உத்தரவிட கோரி வழக்கு, ஏதேனும் அடையாளங்களால் குறிப்பிட்ட நபரின் அந்தஸ்தை உயர்த்துவது போன்ற செயல்களில் ஈடுபட கூடாது- உயர்நீதிமன்ற மதுரைக்கிளை


Next Story

மேலும் செய்திகள்