வேட்புமனு தாக்கல்; நாளை கடைசி நாள் - இறுதி கட்டத்தில் களமிறங்கும் அதிமுக

x

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில், பிற்பகல் 3 மணியுடன் 6 வது நாள் வேட்பு மனு தாக்கல் நிறைவு பெற்றுள்ளது. 6 வது நாளில் 13 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.இது வரையில் 59 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். நாளை வேட்பு மனு தாக்கல் செய்ய இறுதி நாள் ஆகும். காங்கிரஸ், அமமுக, நாம் தமிழர், தேமுதிக உள்ளிட்ட கட்சிகளும் சுயேட்சை வேட்பாளர்களும் இதுவரை வேட்பு மனுதாக்கல் செய்துள்ளனர். நாளை அதிமுகவின் தென்னரசு வேட்பு மனுத்தாக்கல் செய்ய உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்