பொய் வழக்கால் பெண் தற்கொலை? - காவல் நிலையத்தில் குவிந்த உறவினர்கள் - பரபரப்பு காட்சிகள்

x

கீரமங்கலம் அருகே போலீசார் பொய் வழக்கு பதிவு செய்ததாக கூறி பெண் தற்கொலை செய்த விவகாரம்

பெண்ணின் உறவினர்கள் மற்றும் பாஜகவினர் சாலை மறியல் போராட்டம்

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் திடீரென காவல் நிலையம் உள்ளே நுழைந்ததால் பரபரப்பு

போலீசார் - போராட்டக்காரர்கள் இடையே தள்ளுமுள்ளு


Next Story

மேலும் செய்திகள்