மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை.. சித்ராவின் குரலில் மெய்மறந்த ரசிகர்கள் | chitra | thanthi tv

x

பிரபல பாடகர் அந்தோணிதாசனின், ஃபோக் மார்லி ரெக்கார்ட்ஸ் இசை நிறுவனத்தின் துவக்க நிகழ்ச்சி சென்னை சாலிகிராமம் பிரசாத் லேப்பில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக பாடகர்கள் சித்ரா, கானா பாலா, வேல்முருகன், கிடாக்குழி மாரியம்மாள், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவின் போது பாடகர்கள் அனைவரும் குழுவாக பாடி அசத்தினர்.

இந்த நிகழ்ச்சியில், பாடகி சித்ரா மலர்கள் கேட்டேன் பாடலை பாடி ரசிகர்களின் மனம் கவர்ந்தார்.

கர்ணன் படத்தின் கண்டா வரச்சொல்லுங்க பாடலை கிடாக்குழி மாரியம்மாள் பாடி அசத்தினார்.


Next Story

மேலும் செய்திகள்