#BREAKING | குரூப் 2 தேர்வில் மாற்றுத்திறனாளிகளுக்கு விலக்கு - உயர்நீதிமன்றம் அதிரடி

x

"நாளை நடக்கும் குரூப் 2 தேர்வில் பங்கேற்கும், பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கு தமிழ் தகுதித்தேர்வில் இருந்து விலக்களிக்க வேண்டும்"

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

தமிழ் தகுதித் தேர்வில் இருந்து விலக்களிக்க கோரி அகில இந்திய பார்வை மாற்றுத் திறனாளிகள் கூட்டமைப்பு தொடர்ந்த வழக்கில் அதிரடி

பார்வை மாற்றுத்திறனாளிகள், தமிழ் தகுதித் தேர்வு எழுதுவதில் இருந்து விலக்களித்து தமிழக அரசு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது - பார்வை மாற்றுத் திறனாளிகள் கூட்டமைப்பு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், குரூப் 2 பதவிகளுக்கு நாளை பிரதான தேர்வுகளை நடத்துகிறது


Next Story

மேலும் செய்திகள்