தோசை சுட்டு கொடுத்து, வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் - பிரச்சாரத்தில் சுவாரஸ்யம்

x

ஈரோட்டில் அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், தோசை சுட்டு கொடுத்து, வாக்கு சேகரித்தார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் தென்னரசுவை ஆதரித்து அவர் பிரசாரம் செய்தார். அப்போது, மின்கட்டணம், சொத்துவரி உயர்த்தப்பட்டதால், சுட்டெரிக்கும் சூரியனை எதிர்த்து இரட்டை இலை சின்னத்தை வெற்றிபெற செய்யவேண்டும் என்று கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்