பரபரப்பின் உச்சத்தில் ஈரோடு தேர்தல்... தனித்தனியாக குதிக்கும் ஈபிஎஸ், ஓபிஎஸ் - கூட்டத்தில் திடீரென வெளியேறிய 2 முன்னாள் அமைச்சர்கள்

x

ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர், பாஜக-வை புறக்கணிப்பதா?, இரட்டை இலை சின்னம் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தரப்பு தொடர் ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், நேற்று 8 மணி நேரக் கூட்டத்தில் நடந்த பரபரப்பான விவாதம் குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம்....


Next Story

மேலும் செய்திகள்