"பொய் வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றி விட்டது திமுக அரசு" - ஈரோட்டில் ஜி.கே.வாசன் தீவிர பிரச்சாரம்

x
  • மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் குற்றம்சாட்டினார்.
  • ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் தென்னரசுவை ஆதரித்து, பிரசாரம் மேற்கொண்ட தமாகா தலைவர் ஜி.கே.வாசன், பொதுமக்கள் மத்தியில் உரையாற்றினார்.
  • அப்போது, தமிழகம் முழுவதும் சட்டம்- ஒழுங்கு சீர்குலைவு, போதைபொருள் புழக்கம், விவசாயிகள், நெசவாளர்கள் என பிரச்சினைகள் நீண்டு கொண்டே போகிறது என்று கூறினார்.
  • மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசை, வாக்காளர்கள் தேர்தலில் தோற்கடிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்