உயிரை பறித்த 'சாட் பாட்'.. தொடர்ந்து 6 வாரமாக பேசிய நபர்.. மன அழுத்தத்தின் உச்சிக்கு கொண்டு போன சோகம்

x
  • பெல்ஜியத்தில் எலிசா என்ற செயற்கை நுண்ணறிவு சாட் பாட்டுடன் தொடர்ந்து உரையாடிய நபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
  • பருவநிலை மாற்றம் பற்றி மிகுந்த கவலை கொண்ட அந்த நபர், அதைப் பற்றி எலிசா சாட்பாட்டுடன் ஆறு வாரங்களாக தொடர்ந்து உரையாடி வந்துள்ளார்.
  • இதனால் ஏற்பட்ட குழப்பம் மற்றும் மன அழுத்தத்தின் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாக அவரின் மனைவி கூறியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்