ஊருக்குள் நுழைந்த 'ஒற்றை கொம்பன்' அலறியடித்து ஓடிய பொதுமக்கள் - பரபரப்பு காட்சிகள்

x

கேரளா மாநிலம் மூணாறு அருகே குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த ஒற்றை காட்டு யானையால், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

பழைய மூணாறு பகுதியில் தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் குடியிருப்பு உள்ளது.

இந்த குடியிருப்பு பகுதியில் காட்டு யானை ஒன்று புகுந்து, வீதியில் உலா வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்