ரோஹித் சர்மா விஷயத்தில் சஸ்பென்ஸ் உடைத்த டிராவிட்

x

இந்தியா - இங்கிலாந்து இடையேயான 5 வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியில் ரோஹித் ஷர்மா களமிறங்க வாய்ப்புள்ளதாக இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். கொரோனா காரணமாக டெஸ்ட் போட்டியில் இருந்து கேப்டன் ரோஹித் விலகியதை அடுத்து, ஜஸ்பிரித் பும்ரா இந்திய அணியின் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், இன்று மேற்கொள்ளப்படும் கொரோனா பரிசோதனையில் ரோஹித்துக்கு தொற்று இல்லை என்பது உறுதியானால், அவர் டெஸ்ட் போட்டியில் பங்கேற்க வாய்ப்புள்ளதாக டிராவிட் பேட்டியளித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்