குறித்த நேரத்துக்கு மருத்துவர் வரவில்லை - ஊழியர்களுடன் நோயாளிகள் வாக்குவாதம்

x

குறித்த நேரத்துக்கு மருத்துவர் வரவில்லை - ஊழியர்களுடன் நோயாளிகள் வாக்குவாதம்

கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டார் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் குறித்த நேரத்துக்கு மருத்துவர் வராததால் மருத்துவமனை ஊழியர்களுடன் நோயாளிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தாமதமாக வந்த மருத்துவரிடமும் அவர்கள் வாக்குவாதம் செய்தனர். தினமும் மருத்துவர் காலதாமதமாக வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.



Next Story

மேலும் செய்திகள்