மாப்பிள்ளை வீட்டாரிடம் 1 லட்சம் கேட்ட திமுக கவுன்சிலர்..?

x

சென்னை மணலியைச் சேர்ந்த ஆனந்த், திவ்யா தம்பதி கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்த நிலையில், திமுக கவுன்சிலர் ராஜேந்திரன் வரதட்சணை புகார் அளிக்காமல் இருக்க மாப்பிள்ளை வீட்டாரிடம் 1 லட்ச ரூபாய் ரொக்கம் கேட்டதுடன், 5 சவரன் நகையைப் பறித்துச் சென்றதாக புகாரளிக்கப்பட்டுள்ளது. பைக் வாங்குவதற்காக கொடுத்த பணத்தை மாப்பிள்ளை வீட்டாரிடம் கேட்டதாக ராஜேந்திரன் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்