"பொன்னியின் செல்வன் படத்தை உருவாக்க வேண்டும் என்பது என் பேராசை.." - இயக்குநர் மணிரத்னம்

x

அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் கதையை படமாக்க பேராசை கொண்டிருந்ததாக இயக்குநர் மணிரத்னம் தெரிவித்துள்ளார். இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில், லைகா புரோடக்சன், மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரித்த பொன்னியின் செல்வன் திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இதற்கான நன்றி தெரிவிக்கும் விதமாக பொன்னியின் செல்வன் பட குழுவினர், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்