நகைக்கடை ஊழியரையே அசால்டாக ஏமாற்றி 37 சவரனை சுருட்டிய வடமாநில நபர் - 6 வருடம் கழித்து வலைவீசும் போலீஸ்

x
  • திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் கணேசன்.
  • நகைக்கடை ஊழியரான இவரிடம், நகைகளுக்கு மெருகேற்றி தருவதாக கூறி, அப்துல் சேட் என்ற வட மாநிலத்தவர், கடந்த 2016ம் ஆண்டு 37 சவரன் நகைகளை பெற்று, தலைமறைவானதாக தெரிகிறது
  • . இந்நிலையில், இது தொடர்பான புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என, நகைக்கடை உரிமையாளர் விஸ்வநாதன், நிலக்கோட்டை நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
  • இதனிடையே, நீதிமன்ற உத்தரவின்பேரில், அப்துல் சேட் மீது வழக்குபதிவு செய்த நிலக்கோட்டை போலீசார், அவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்