திண்டுக்கல் அருகே 65 வயது மூதாட்டியை மதுபோதையில் கற்பழித்து கொன்ற 19 வயது இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

x
  • நத்தம் அடுத்த செந்துறை பகுதியில் உள்ள கருவேலம் காட்டில் 65 வயதுடைய மூதாட்டி , கடந்த 11 ஆம் தேதி சடலமாக மீட்கப்பட்டார்.
  • இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வந்த போலீசார், மூதாட்டியின் பக்கத்து வீட்டை சேர்ந்த 19 வயது இளைஞர் சரவணக்குமார் என்பவரிடம் விசாரணை நடத்தினர்.
  • விசாரணையில், மூதாட்டியை மது போதையில் வலுக்கட்டாயமாக கற்பழித்து கொன்றதாகவும், பின்பு மூதாட்டியின் தங்க மூக்குத்தியை திருடியதாகவும் ஒப்புக்கொண்டுள்ளார்.
  • இதையடுத்து, இளைஞரிடமிருந்து மூக்குத்தியை பறிமுதல் செய்த போலீசார், அவரை கைது செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்