திண்டுக்கலில் இருவர் மீது துப்பாக்கி சூடு... - சுட்டவரும் மருத்துவமனையில் அனுமதி... குழப்பத்தில் போலீசார்... பின்னணி என்ன..?

x
  • திண்டுக்கல் மாவட்டம் சிறுமலையை சேர்ந்த ராஜகண்ணு மற்றும் கருப்பையா ஆகியோரை, நிலத்தகராறில் முன்னாள் ராணுவ வீரர் தனபால் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
  • இதில், இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், துப்பாக்கியால் சுட்ட தனபாலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் போலீசாரை குழப்பமடையச் செய்தது.
  • விசாரணையில், ராஜ்கண்ணு மற்றும் கருப்பையா ஆகியோர் நிலத்தகராறில், தனபாலை தாக்க முயன்றதாகவும், அதிலிருந்து தன்னை பாதுகாக்க தான் துப்பாக்கியை எடுத்ததாகவும் தனபால் கூறியுள்ளார்.
  • அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளில் எதிர்பாரதவிதமாக இருவர் மீது துப்பாக்கி குண்டுகள் பாய்ந்ததாக தனபால் தெரிவித்துள்ள நிலையில், அவரின் துப்பாக்கியை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்