6வது ஆளுன்னு தெரியாமல் 'கல்யாண ராமன்'யிடம் விழுந்த பெண்.. வெயிலில் அமர்ந்து தர்ணா - பரபரப்பான காவல் நிலையம்

x
  • தர்மபுரி மாவட்டம் கம்பைநல்லூர் அருகே தன்னை ஏமாற்றி திருமணம் செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, பெண் ஒருவர் காவல் நிலையத்தில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
  • கோணம்பட்டியைச் சேர்ந்த மாதேஷ் என்பவர், ஆறு பெண்களை ஏமாற்றி திருமணம் செய்ததாக கூறப்படுகிறது.
  • இதில், ஆறாவதாக திருமணம் செய்து பாதிக்கப்பட்ட சுதா என்ற பெண், கம்பைநல்லூர் காவல் நிலையத்தில் மாதேஷ் மீது புகார் அளித்துள்ளார்.
  • ஆனால், அந்த புகாரின் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
  • இதனால், ஆத்திரமடைந்த அந்த பெண், காவல் நிலையம் முன்பு அமர்ந்து சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

Next Story

மேலும் செய்திகள்