தருமபுரி டூ திருவாரூர்..450 கி.மீ. சைக்கிளிலே சென்ற திமுக தொண்டர்- "தலைவர் வேற ரகம் பாத்து உஷாரு.."

x

தருமபுரி மாவட்டதை சேர்ந்த திமுக தொண்டர் சேதுநாதன் என்பவர், கலைஞர் கோட்ட திறப்பு விழாவுக்காக, 450 கிலோமீட்டர் சைக்கிளில் பயணம் செய்து திருவாரூரை வந்தடைந்தார். அப்போது அவர், சைக்கிளில் ஒலிபெருக்கி வைத்துக் கொண்டு, கழக பாடல்களை ஒலித்தபடி நின்று கொண்டிருந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது....


Next Story

மேலும் செய்திகள்