மின்னல் தாக்கி பற்றி எரிந்த கோழிப்பண்ணை..! 7,500 கோழிகள் தீயில் கருகி நாசம்.. தருமபுரியில் பயங்கரம் - பதறவைக்கும் காட்சி

x
  • தருமபுரி மாவட்டம் அரூர் அருகே மின்னல் தாக்கியதில் பற்றி எரிந்த கோழிப்பண்ணை
  • பண்ணையில் பராமரிக்கப்பட்டு வந்த 7,500 கோழிகள் எரிந்து நாசம்
  • தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வருவதற்கு முன்பே எரிந்து சேதமானது கோழிப்பண்ணை

Next Story

மேலும் செய்திகள்