வைகாசி மாத அமாவாசை... சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலில் குவியும் பக்தர்கள்

x

சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலில், வைகாசி மாத அமாவாசையை முன்னிட்டு, ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். வைகாசி மாத பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு, கடந்த 17ம் தேதி முதல் நான்கு நாட்களுக்கு பக்தர்கள் மலையேறி தரிசனம் செய்ய கோவில் நிர்வாகம் அனுமதி அளித்தது. அந்த வகையில், ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வரும் நிலையில், விடிய விடிய சதுரகிரி சுந்தர மகாலிங்கத்திற்கு 21 வகையான அபிஷேகங்கள் நடைபெறுகிறது.


Next Story

மேலும் செய்திகள்