கடலூர் பட்டாசு ஆலை வெடி விபத்து - நிதியுதவி அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்

x
  • பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி = முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு.
  • கடலூர் = சிவனார்புரம் இயங்கிய பட்டாசு ஆலை விபத்தில் புதுச்சேரி அரியாங்குப்பத்தை சேர்ந்த மல்லிகா உயிரிழப்பு.
  • பட்டாசு ஆலை விபத்தில் தொழிலாளி மல்லிகா உயிரிழந்த செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன்" = முதலமைச்சர் ஸ்டாலின்.
  • உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும், அவரது உறவினர்களுக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல்.
  • உயிரிழந்தவர் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 நிதியுதவி.
  • 4/பட்டாசு ஆலை விபத்து - நிதியுதவி அறிவிப்பு.

Next Story

மேலும் செய்திகள்