வசந்த் அன் கோவின் 110வது கிளை திறப்பு...ரூ.15,000க்கு மேல் வாங்கினால் தங்க காசு - அதிரடி ஆஃபர்

x
  • கோவை மாவட்டம் சிங்காநல்லூரில் வசந்த் அன் கோ-வின் 109வது கிளை திறக்கப்பட்டது.
  • இன்றைய தினம் 15 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பொருட்களை வாங்குபவர்களுக்கு இலவச தங்க நாணயம் பரிசாக வழங்கப்பட உள்ளது.
  • மக்கள் வாங்கும் வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் விலைக்கு ஏற்றப்படி சிறப்பு சலுகை, தள்ளுபடி அளிக்கப்பட்டுள்ளன.
  • புதிய கடை திறப்பு விழாவை ஒட்டி பொருள்களை வாங்குவதற்காக மக்கள் கூட்டம் அலைமோதியது.

Next Story

மேலும் செய்திகள்