சிங்கார சென்னையிலும் கொத்தடிமையாக்கப்பட்ட குழந்தைகள்.. பறிக்கப்பட்ட உரிமைகள் - நிராசையான கனவுகள் - நெஞ்சை உலுக்கும் சோகம்

x

"தலைமுறையாக கொத்தடிமைகளாக இருந்த மக்கள்"

"கல்யாணம் ஆகும் போது வெறும் 13 வயது தான் எனக்கு"

வெளியுலகை பற்றியே விவரம் தெரியாத வயதில்... திருமண பந்தத்தின் மூலம் கொத்தடிமையாக்கப்பட்டவர் தான், இந்த குப்பம்மாள்.

தாய்-தந்தையின்றி ரைஸ்மில் ஒன்றில் அனாதையாக பிறந்த குழந்தை... ஐந்து வயது முதல் கொத்தடிமையாக்கப்பட்ட கதை நம்மை கலங்க செய்கிறது.


Next Story

மேலும் செய்திகள்