முதல்வரின் புகைப்பட கண்காட்சி..திறந்து வைத்த பொன்னியின் செல்வன்

x

திருவண்ணாமலையில் தமிழக முதல்வரின் வாழ்க்கை வரலாறு குறித்த புகைப்பட கண்காட்சி தொடங்கப்பட்டுள்ளது. நடிகர் ஜெயம் ரவி, புகைப்படக் கண்காட்சியை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் அமைச்சர்கள் எ.வ.வேலு, மஸ்தான், துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, ஆட்சியர் பா.முருகேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயம் ரவி, முதல்வரின் சாதனைகளை காட்டுவதாக புகைப்பட கண்காட்சி இருக்கிறது என தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்