"தெரு நாய் அதிகமா இருக்கு".. "தண்ணி ஒழுங்கா வரல சார்" - மக்களை சந்தித்த முதல்வர் ஸ்டாலின் ஆர்வத்துடன் பேசிய மக்கள்

தெரு நாய் அதிகமா இருக்கு.. தண்ணி ஒழுங்கா வரல சார் - மக்களை சந்தித்த முதல்வர் ஸ்டாலின் ஆர்வத்துடன் பேசிய மக்கள்
x


சென்னை ஆதம்பாக்கம் பகுதியில் நடைபெற்று வரும் வடிகால் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டார்.

அப்போது பொதுமக்களை சந்தித்த முதலமைச்சர் அவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.


Next Story

மேலும் செய்திகள்