ஆற்றில் பறிபோன 4 சிறுவர்கள் உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு

x

சேலம், கடலூர் மாவட்டங்களில் நீரில் மூழ்கி உயிரிழந்த 4 மாணவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி அறிவிப்பு

4 மாணவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சம் வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு

முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து நிதி வழங்கப்படும் என அறிவிப்பு


Next Story

மேலும் செய்திகள்