பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கிய முதலமைச்சர்

x

சீர்காழியில் மழை பாதிப்புகளை ஆய்வு செய்து வரும் முதலமைச்சர் ஸ்டாலின்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை முதல்வர் ஸ்டாலின் வழங்கி வருகிறார்.

பாய், போர்வை, அரிசி உள்ளிட்ட மளிகை பொருட்கள் வழங்கப்படுகிறது..


Next Story

மேலும் செய்திகள்