சிலை வாங்குபவர்கள் போல் நடித்து.. சென்னை போலீஸ் செய்த தரமான சம்பவம்

x

பல கோடி ரூபாய் மதிப்பிலான 15 தொன்மையான உலோக சிலைகள் சென்னையில் பறிமுதல்.


சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நடவடிக்கை.


திருவான்மியூரில் 2 வீடுகளில் பதுக்கி வைத்திருந்த சிலைகள் பறிமுதல்/சிலை வாங்குபவர்கள் போல் நடித்து, சிலைகளை பறிமுதல் செய்த போலீசார்.


பிடிபட்ட ரமேஷ் பாந்தியாவிடம் தொடர்ந்து விசாரணை.

தப்பிச்சென்ற தரகர் சுரேந்திராவை தேடும் பணி தீவிரம்.


Next Story

மேலும் செய்திகள்