திருடனுக்கு ஏமாற்றத்திற்கு மேல் ஏமாற்றம்..24 மணி நேரத்தில் காத்திருந்த அதிர்ச்சி - சென்னையில் பகீர் சம்பவம்

x

சென்னை திருவொற்றியூரில் நகைக்கடை சுவரில் துளையிட்டு திருட முயன்ற நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். திருவொற்றியூரில் நகைக் கடையின் உரிமையாளர் சங்கர், நேற்று காலை கடையைத் திறந்தபோது, சுவரில் துளையிட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து, திருவொற்றியூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தில், அதில் இருப்பவர் மஸ்தான் கோவில் பகுதியை சேர்ந்த முருகன் என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரை போலீசார் கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்