தமிழகத்தை உலுக்கி போட்ட துயரம்.. வேலையில் சேர்ந்த 2 மாதத்தில்.. பறிக்கப்பட்ட பெண் ஐடி ஊழியர் உயிர்

x

கட்டிடம் இடித்து விழுந்த விவகாரத்தில் 22 வயதேயான இளம்பெண் உயிரிழந்துள்ள நிலையில், இது போன்ற விபத்துக்கள் நடைபெறாமல் இருக்க இனியாவது விழித்து கொள்ளுமா அரசு? என்ற கேள்வி எழுந்துள்ளது.

கிராமத்தில் பிறந்த காரணத்தினாலே பல பெண் குழந்தை களின் கல்வி தடைபட்டு வர... மதுரை உசிலம்பட்டியில் பிறந்து..எம்.சி.ஏ வரை படித்து...

எப்படியாவது ஐடி துறையில் கால்பதித்துவிட வேண்டும் என்ற தனது பெருங்கனவை கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தான் துரத்தி பிடித்திருந்தார், 22 வயதேயான இளம் பெண் பத்மபிரியா.


Next Story

மேலும் செய்திகள்