கேட்பாரற்று கிடந்த பையால் வெடிகுண்டு பீதி..! சென்னை ஏர்போர்ட்டில் பதற்றம்..!

x
  • சென்னை விமான நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த பையால் பொதுமக்கள் பீதியடைந்தனர்.
  • விமான நிலையத்தின் உள்நாட்டு முனையம் அருகே டிராலியில் நீண்ட நேரமாக பை ஒன்று இருந்துள்ளது.
  • இதனால், வெடிகுண்டு நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு மோப்ப நாயுடன் விரைந்து வந்து சோதனை செய்தனர்.
  • பின்னர், அந்த பை காலியாக இருந்தது தெரிய வந்தது. இதனால், விமான நிலையம் சிறிது நேரம் பதற்றமாக காணப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்