திண்டுக்கல் கடைகளில் 'கெமிக்கல்' மாம்பழங்கள் விற்பனை படுஜோர் - பறந்து வந்து பறிமுதல் செய்த அதிகாரிகள்...

x

திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட பழக்கடைகளில் ரசாயனங்கள் மூலம் பழுக்க வைக்கப்பட்ட 400 கிலோ மாம்பழங்களை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்...


Next Story

மேலும் செய்திகள்