"இடைத்தேர்தல் முடிவு வெளிவந்துவிட்டது"... "அதிமுக வேட்பாளர் கண்டிப்பாக டெபாசிட் இழப்பார்" - காங்கிரஸ் எம்.பி. விஷ்ணுபிரசாத்

x

ஈரோடு கிழக்கு ‌தொகுதி இடைத்தேர்தலில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர்கள் பிரசாரம் மேற்கொள்ள உள்ளதாக காங்கிரஸ் எம்.பி விஷ்ணுபிரசாத் கூறி உள்ளார். ஐ.என்.டி.யு.சி-யின் ‌ ஆலோசனைக்‌ கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர் தந்தி டிவிக்குப் பேட்டியளித்த விஷ்ணுபிரசாத், ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் ஈவிகேஎஸ் இளங்கோவனை எதிர்த்து போட்டியிடும் அனைவரும் டெபாசிட் இழப்பார்கள் என்றார்.


Next Story

மேலும் செய்திகள்