குர்-ஆன் நூல் எரிப்பு.. கொந்தளித்த ஆப்கான் மக்கள்

x

ஸ்வீடனில் குர்-ஆன் எரிக்கப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கான ஆப்கானியர்கள் போராட்டத்தில் குதித்தனர்...

ஸ்வீடன் நாடு நேட்டோவில் இணைய அவ்வமைப்பின் உறுப்பினரான துருக்கி ஆதரவு அளிக்காத நிலையில், துருக்கி அதிபருக்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டதுடன், தலைநகர் ஸ்டாக்ஹோமில் புனித நூலான குர்-ஆன் எரிக்கப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆப்கானிஸ்தானின் பல பகுதிகளில் போராட்டம் நடத்தப்பட்டது...


Next Story

மேலும் செய்திகள்