Breaking || சாத்தான்குளம் வழக்கு - சிபிஐக்கு உயர்நீதிமன்ற அதிரடி உத்தரவு

x

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கை 3 மாதத்தில் விசாரித்து முடிக்க வேண்டும்"

சிபிஐக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

வழக்கை விசாரிக்கும் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி நியமனம் செய்யப்பட்ட நாளில் இருந்து 3 மாதங்களில் விசாரணையை முடிக்க உத்தரவு

8 முக்கிய சாட்சிகளை விசாரிக்க வேண்டியுள்ளது - சிபிஐ

2 மருத்துவர்கள், ஒரு நீதித்துறை நடுவர், விசாரித்த சிபிசிஐடி அதிகாரி உள்ளிட்டோரிடம் விசாரிக்க வேண்டியுள்ளது - சிபிஐ

சிபிஐ தரப்பில் 2 முதல் 3 மாதம் அவகாBreaking || சாத்தான்குளம் வழக்கு - சிபிஐக்கு உயர்நீதிமன்ற அதிரடி உத்தரவுசம் கோரப்பட்ட நிலையில், அவகாசம் வழங்கி நீதிமன்றம் உத்தரவு.


Next Story

மேலும் செய்திகள்