#Breaking | திமுக எம்.பி.க்கு எதிரான வழக்கு - உயர்நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு

x

திமுக எம்.பி. டி.ஆர்.வி.ரமேஷுக்கு எதிரான முந்திரி ஆலை தொழிலாளி கோவிந்தராசு கொலை வழக்கு

கடலூர் மாவட்ட நீதிமன்றத்திலிருந்து, செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்திற்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

விசாரணை நீதிமன்றம் அமைந்துள்ள மாவட்டத்தை சேர்ந்த எம்.பி. என்பதே வழக்கை மாற்ற போதுமான காரணம் - உயர்நீதிமன்றம்

"வழக்கு தொடர்பான ஆவணங்களை உடனடியாக செங்கல்பட்டு நீதிமன்றத்திற்கு அனுப்ப வேண்டும்"

ஆறு மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம்

டி.ஆர்.வி. ரமேஷ் உள்ளிட்ட 6 பேருக்கு எதிரான வழக்கின் விசாரணையை மாற்றக் கோரி கோவிந்தராசுவின் மகன் செந்தில்வேல் தொடர்ந்த வழக்கு

முந்திரி ஆலை தொழிலாளி கொலை வழக்கு - நீதிமன்றம் மாற்றம்


Next Story

மேலும் செய்திகள்