அடையாளம் இல்லாமல் கிடக்கும் உடல்கள் - மனமுடைந்து கண்கலங்கிய ரயில்வே அமைச்சர்

x

ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்து, அடையாளம் காணப்படாமல் ஏராளமானோர் உடல்கள் மருத்துவமனைகளில் வைக்கப்பட்டுள்ளன. இறந்தவர்களின் உறவினர்கள் அடையாளம் காண முடியாமல் தவித்து வருகின்றனர். இந்நிலையில், மாயமானோரை அவர்களது உறவினர்கள் விரைந்து கண்டுபுடிப்பதை உறுதி செய்வதே தங்களது நோக்கம் என ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் தெரிவித்துள்ளார். தங்களுடனைய பொறுப்பு இன்னும் முடியவில்லை என்று கண்கலங்கி அவர் கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்