திருநங்கைகளுக்கு நீராட்டு விழா...பணத்தை வாரி வாரி இறைத்து ஆசீர்வாதம் செய்த காட்சிகள்

x

சுப நிகழ்ச்சியில் பணத்தை அள்ளி அள்ளி இறைத்து திருநங்கைகள் ஆசி வழங்கிய விநோத சம்பவம் ராமநாதபுரத்தில் நிகழ்ந்துள்ளது. திருநங்கைகளான சிவன்யா, பைரோஸ், விசித்ரா ஆகிய 3 பேருக்கும் பூப்புனித நீராட்டு விழா நடைபெற்றது. இதில் சுமார் 500க்கும் மேற்பட்ட திருநங்கைகள் கலந்து கொண்டனர். விழாவின் போது திருநங்கைகள் பூவைத் தூவி ஆசீர்வாதம் வழங்குவதற்கு பதிலாக, ரூபாய் நோட்டுகளை வாரி வாரி இறைத்து ஆசி வழங்கினர்...


Next Story

மேலும் செய்திகள்