பக்ரீத் பண்டிகை - ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனை

x

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர் பேட்டை வாரச் சந்தையில் பக்ரீத் பண்டிகையொட்டி 3 மணி நேரத்தில் 3 கோடிக்கு ரூபாய்க்கு ஆடுகள் விற்பனையாகியுள்ளது. அடுத்த வாரம் பக்ரீத் பண்டிகை வரவுள்ள நிலையில் ஆடுகளை வாங்கு மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் ஆடுகளை விற்க சந்தைகளில் விற்க தொடங்கியுள்ளனர். இந்நிலையில் உளுந்தூர்பேட்டை சந்தையில் சுமார் 8000 முதல் 35 ஆயிரம் ஆடுகள் விற்பனைக்கு வந்த நிலையில் மூன்றே மணி நேரத்தில் அவை விற்பனையாகியுள்ளது. சுமார் 3 கோடி ரூபாய்க்கு மேல் விற்பனை நடைபெற்றதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்