எகிறி வந்த காளையின் எதிரே நின்ற சிறுவன்..! அந்த தங்க பிள்ளைக்கு தங்க காசு... தம்பிதான் இன்னைக்கு நியூஸ்...!

x

அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டியில் சிறுவன் ஒருவனின் காளை யாரிடமும் பிடிபடாமல் தப்பிய நிலையில், மாடுபிடி வீரர்களுக்கு பயம் காட்டிய தனது மாட்டின் எதிரே நின்று தைரியமாக துண்டை சுற்றி சிக்னல் கொடுத்த சிறுவனுக்கு பாராட்டுகள் குவிந்தன...


Next Story

மேலும் செய்திகள்