அவனியாபுரம் ஜல்லிக்கட்டு...நீதிமன்றம் அதிரடி - அனைத்து சமுதாய பிரதிநிதிகள் குழு அமைப்பு

x

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு - அனைத்து சமுதாய பிரதிநிதிகள் அடங்கிய ஆலோசனை குழு அமைப்பு

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முடிவு

நீதிமன்ற உத்தரவுப்படி அனைத்து சமுதாய மக்கள் அடங்கிய 16 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவது தொடர்பான ஆலோசனைகளை குழு வழங்கும்/இரு குழுக்களிடையே பிரச்சினை நீடித்த நிலையில், ஆட்சியர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை


Next Story

மேலும் செய்திகள்