ஆட்டோவில் நூலகம்...பொது மக்களுக்கு இலவச மரக்கன்றுகள் - வியக்கவைக்கும் ஆட்டோ ஓட்டுனர்

x

சென்னை கொட்டிவாக்கம் பகுதியை சேர்ந்த குபேந்திரன் என்ற ஆட்டோ ஓட்டுனர் மரம் நடுதல் , இயற்கை பாதுகாத்தல், உடல் உறுப்பு தானம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். அவர்

ஆட்டோ ஓட்டுவதில் கிடைக்கும் வருமானத்தின் ஒரு பகுதியை மரக்கன்றுகள் வாங்கி மாணவ- மாணவிகள் மற்றும் பொது மக்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறார். இது தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தனது ஆட்டோவில்

மரம் செடி கொடிகளை வைத்து பசுஞ்சோலை போல் மாற்றி உள்ளார் . மேலும் ஆட்டோவில் பசம் செய்பவர்கள் படிக்க ஆட்டோவில் நூலகம்

குபேந்திரனின் வித்தியாசமான முயற்சி பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்