நண்பனின் திருமணத்தில் ’தமிழர்களின் வீரம்’... சண்டை சேவல், ஆட்டுக்கிடாய் அன்பளிப்பு -கலக்கிய நரிக்குடி நண்பர்கள்

x

விருதுநகர் மாவட்டம் நரிக்குடியில் நண்பனின் திருமணத்திற்கு, சக நண்பர்கள் சேர்ந்த, சண்டை ஆட்டுக்கிடாய்கள், சண்டை சேவல்கள், கன்னி, சிப்பிப்பாறை நாய்கள் வழங்கியது காண்போரை நெகிழ்ச்சி அடைய செய்தது. நரிக்குடி கிராமத்தை சேர்ந்த சிவா-விற்கும் இருஞ்சிறை பகுதியைச் சேர்ந்த மகள் துர்கா திருமணம் நடைபெற்றது.இதில் பங்கேற்ற சிவாவின் நண்பர்கள், தமிழர்களின் வீர விளையாட்டுப் போட்டிகளை நினைவு கூறும் வகையில், சண்டை ஆட்டு கிடாய், 5 சண்டை சேவல், நாட்டு ரக இனத்தை சார்ந்த கன்னி, சிப்பிப்பாறை நாய் ஆகியவற்றை பரிசாக வழங்கி வாழ்த்தினர்.


Next Story

மேலும் செய்திகள்