ஈபிஎஸ்-க்கு எதிராக மதுரை முழுக்க போஸ்டர் - பரபரப்பில் அதிமுக

x

மதுரையின் பல்வேறு இடங்களில், திமுக காங்கிரசின் கைக்கூலி எடப்பாடி, அதிமுகவில் இருந்து வெளியேறு என போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளன.

மதுரை மாநகர் பீ.பி.குளம் நாராயணபுரம், வள்ளுவர் காலனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிமுக மதுரை மாநகர் மாவட்ட வடக்கு தொகுதி 2 ஆம் பகுதி நிர்வாகிகள் என்ற பெயரில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. நிரந்தர பொதுச் செயலாளர் அம்மா வகித்த பதவியை கபளிகரம் செய்ய துடிக்கும் எடப்பாடி கழகத்தை விட்டு வெளியேறு ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்